மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
30-Sep-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன கல்லுாரி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மகள் அபர்ணா, 19; இவர், சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Sep-2024