உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வள்ளலார்  மன்றத்தில் தை மாத பூச விழா

வள்ளலார்  மன்றத்தில் தை மாத பூச விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தை மாத பூசவிழா நடந்தது.மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் ரோட்டரி தலைவர் நடராஜன், செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னிலை வகித்தனர்.முன்னாள் இன்னர்வீல் கிளப் தலைவி மஞ்சுளா வரவேற்றார். முர்த்தி, இளையாப்பிள்ளை முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்திக்கப்பட்டது.சிறப்பு ஜோதி தரிசனத்திற்கு பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் இன்னர் வீல் கிளப் தலைவி சுபாஷிணி, முன்னாள் தலைவி தீபா,மஞ்சுளா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை