உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இயற்கை வேளாண் பண்ணைக்கு சுற்றுலா

இயற்கை வேளாண் பண்ணைக்கு சுற்றுலா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் ஆர்.கே.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியை சேர்ந்த 50 மாணவர்கள், பழைய சிறுவங்கூர் சங்கர் இயற்கை விவசாய பண்ணைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். வேளாண்மை உதவி இயக்குனர் பொன்னுராசன் துவக்கி வைத்தார். அட்மா அலுவலர் சைமன், இயற்கை வேளாண்மை அவசியம், முக்கியத்துவம் குறித்து விளக்கினார். இயற்கை விவசாயி ஜெய்சங்கர், இயற்கை வேளாண்மை சாகுபடி குறித்து விளக்கினார். சக்திவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை