மேலும் செய்திகள்
விடுமுறையில் பணி; 131 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
17-Aug-2024
'கொடை' அண்ணா சாலையில் தொடரும் நெரிசல்
28-Aug-2024
தாம்பரம் : குரோம்பேட்டை பகுதி வணிக நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர்களுடன், போலீசார் நேற்று, குரோம்பேட்டையில் கூட்டம் நடத்தினர். ஜி.எஸ்.டி., சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, இந்த கூட்டம் நடத்தப்பட்டது.வாடிக்கையாளர்களின் வாகனங்களை, 'பார்க்கிங்'கில் நிறுத்த ஏற்பாடு செய்யாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் கூறினர்.
17-Aug-2024
28-Aug-2024