உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சித்திரை பொங்கலிடும் விழா

சித்திரை பொங்கலிடும் விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று, சித்திரை மாத பொங்கல் விழா நடந்தது. பிற்பகல், 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து, பக்தர்கள் பொங்கலிட்டு பெரியாண்டவருக்கு படையலிட்டனர்.கோவிந்தவாடி, கம்மவார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, பெரியாண்டவரை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை