உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

விசூர்:விசூர் ஊராட்சியில் பள்ளி இடைநின்றகுழந்தைகளுக்காக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில், பாரதியார் உண்டு உறைவிட பயிற்சி மையம் இயங்கி வருகிறது.இம்மையத்தில், பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன துணை தலைவர் பிரேம் ஆனந்த் தலைமையில் நடந்தது.இதில், ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவன ஒருங்கிணைப்பாளர் லலிதா சீனிவாசன் குழந்தைகளுக்கு பட்டம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை