கல் இழைத்த கிரீடத்தில் வரதராஜ பெருமாள்
வைகாசி மாத சுக்ரவாரம் மற்றும் ஹஸ்தம் நட்சத்திரத்தையொட்டி, பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் புறப்பாடு நேற்று நடந்தது.இதில், வரதராஜ பெருமாள், கல் இழைத்த கிரீடம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இடம்: காஞ்சிபுரம்.