உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

கங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், கங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாத கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்.நடப்பாண்டிற்குரிய சித்திரை திருவிழா நேற்று, காலை 10:00 மணி அளவில் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது.மதியம் 1:00 மணி அளவில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், கரக ஊர்வலமும் நடந்தது. இரவு அம்மனுக்கு கும்ப படையல் போடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை