உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மலர் அலங்காரத்தில் ஆறுமுக பெருமான்

மலர் அலங்காரத்தில் ஆறுமுக பெருமான்

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கல் நாளான நேற்று, வள்ளி, தெய்வானையருடன் ஆறுமுக பெருமான் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை