மலர் அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்
தை மாத ஏகாதசியையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இடம்: காஞ்சிபுரம்.
தை மாத ஏகாதசியையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இடம்: காஞ்சிபுரம்.