வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அஞ்சு லட்சம் குடுத்தாச்சு.
ஆழ்ந்த இரங்கல்கள் ....பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் செய்ய கூடிய எந்த வேலையும் மிக ஆபத்தானது ...இதை அனைவரும் உணர வேண்டும் ....
குறைந்தபட்ச மரியாதையை இறந்தவர்களுக்கு செய்ய தெரியாதவர்களின் கருத்துக்களை பார்ப்பதில் வேதனை அடைகிறேன். இவர்கரில் இதுபோல் இறந்தால் மற்றவர்கள் இது போன்ற கருத்துக்களை இடாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன் . நான் இன்று இறந்தவர்களின் வீட்டில் சென்று பார்த்தேன். இவர்கள் அனைவரும் கடலுக்கு சென்று தத்தமு குடும்பத்தை காத்தவர்கள். 4 குடும்பத்தின் நிலையை பார்த்து துக்கம் தொண்டையை அடைத்தது.
தலைக்கு 10 லட்சம் கொடுக்க வேண்டும் . இறந்து போனவர்கள் கிறித்தவர்கள் அதுவும் மீனவ மக்கள் . குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை . மீனவநண்பன் ஜோசப் விஜய் மக்களுக்கு ஆறுதல் சொல்ல நிச்சயம் வருவார் . தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் அல்லவா . விடியலுக்கு தாராளத்தை பறைசாற்ற இது ஒரு சந்தர்ப்பம் . விடியலுக்கு ஜோசப் விஜய்க்கும் பயங்கர போட்டி இருக்கும் .
கோவில் தேர் திருவிழாவில் இது போல நடந்தால் ஏன் அந்த கடவுள் காப்பாற்றவில்லையா என்று வெட்கமில்லாமல் கேள்வி கேட்பானுங்களே .....இப்ப மட்டும் மூடிக்கிட்டு இருப்பானுங்க .....
இழப்பீடு தந்ததா திராவிட மாடல் ?
First our condolences for the family lost their members. Sorry about their losses. But understand that Christian
மத சார்பின்மையாக உடனே 10 லட்சம் கொடுப்பானுங்களே ....