வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கல்யாணத்துக்கு இவ்வளவு செலவை யார் திருப்பி கொடுப்பது
நம்ப வைத்து கழுத்தை அறுத்த பெண்ணை கைதுசெய்யவேண்டும். இதையே ஒரு ஆண் செய்திருந்தால் என்ன நடவடிக்கை எடுக்குமோ அதையே இந்த பெண் விஷயத்திலும் காவல்துறை செய்யவேண்டும்.
இந்த கல்யாணத்துல சம்மதம் தெரிவிக்காம இருந்துருக்கலாம்.பாவம் உங்களால இன்னொருத்தர் கஷ்டப்படுறார்...
மனசாட்சி உறுத்தவில்லையா?
மனச்சாட்சி அதை மறந்து ரொம்ப நாளாகிறதே