உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நீதிமன்ற வளாகத்தில் மின் ஒயர் திருட்டு

நீதிமன்ற வளாகத்தில் மின் ஒயர் திருட்டு

நீதிமன்ற வளாகத்தில்மின் ஒயர் திருட்டுகரூர், அக். 20-கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மின் ஒயரை திருடியவரை, போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் - வெள்ளியணை சாலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. அதில், வைக்கப்பட்டிருந்த, 300 மீட்டர் மின் ஒயரை காணவில்லை. மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய். இதுகுறித்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நிர்வாக அலுவலர் அரங்கநாதன், 42, போலீசில் புகார் கொடுத்தார்.தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை