நீதிமன்ற வளாகத்தில் மின் ஒயர் திருட்டு
நீதிமன்ற வளாகத்தில்மின் ஒயர் திருட்டுகரூர், அக். 20-கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மின் ஒயரை திருடியவரை, போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் - வெள்ளியணை சாலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. அதில், வைக்கப்பட்டிருந்த, 300 மீட்டர் மின் ஒயரை காணவில்லை. மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய். இதுகுறித்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நிர்வாக அலுவலர் அரங்கநாதன், 42, போலீசில் புகார் கொடுத்தார்.தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.