கிருஷ்ணராயபுரம் முருகன்கோவிலில் சஷ்டி வழிபாடு
கிருஷ்ணராயபுரம் முருகன்கோவிலில் சஷ்டி வழிபாடுகிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம், முருகன் கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம், நெடுஞ்சாலை அருகில் பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. நேற்று காலை சஷ்டியை முன்னிட்டு, முருகனுக்கு பால், தயிர், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி ஆகியவை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முருகனுக்கு மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.