மேலும் செய்திகள்
மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி பெறலாம்
13-Mar-2025
நாளை மக்கள் தொடர்பு முகாம்
11-Mar-2025
காணியாளம்பட்டியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்கரூர்:காணியாளம்பட்டி பஞ்., அலுவலக வளாகத்தில், நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா மைலம்பட்டி அருகில், காணியாளம்பட்டி பஞ்., அலுவலக வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட நாள் முகாம் நிறைவு விழா நாளை (26ம் தேதி) காலை, 11:00 மணியளவில் நடக்கிறது. முகாமில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி, பொதுமக்களிடம் கூறுவர். பின், மருத்துவ முகாம், அரசுத்துறைகள் சார்பில் கண்காட்சி நடக்கிறது.இவ்வாறு கூறியுள்ளார்.
13-Mar-2025
11-Mar-2025