உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

குளித்தலை:குளித்தலை நகராட்சியின் புதிய கமிஷனராக, சுதர்சன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி கமிஷனராக இருந்து பணியிட மாற்றமாக, குளித்தலை நகராட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு, நகராட்சி தலைவர் சகுந்தலா, மாஜி தலைவர் பல்லவிராஜா, துணைத்தலைவர் கணேசன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதுதவிர குளித்தலை நகராட்சி வருவாய் ஆய்வாளராக பணியில் இருந்த நைனா முகமது, பதவி உயர்வுடன் புகழூர் நகராட்சி மேலாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை