உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சரவணபுரம், பாப்-பகாப்பட்டி, வயலுார், குழந்தைப்பட்டி, சிவாயம், வேப்பங்-குடி பகுதிகளில் பரவலாக கொத்தமல்லி சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வெயில் அதிகம் இருப்பதால் செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. கொத்த-மல்லி செடி பறிக்கப்பட்டு கட்டுகளாக கட்டி, உள்ளூர் வாரச் சந்தைகளில் விற்கின்றனர். கொத்தமல்லி கட்டு ஒன்று, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை