மேலும் செய்திகள்
28ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
25-Aug-2024
குவாரி கருத்து கேட்புகூட்டம் தள்ளி வைப்புகரூர், செப். 15- அஞ்சூரில், கல்குவாரி கருத்து கேட்பு கூட்டம் செப்., 20க்கு தள்ளி வைக்கப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், அஞ்சூர் கிராமத்தில் கல் குவாரிக்கு கருத்து கேட்பு கூட்டம் வரும், 17ல் நடப்பதாக இருந்தது. அன்று மிலாடி நபி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும், 20 காலை 11:00 மணிக்கு அஞ்சூர் கிராமம், கொளந்தாபாளையம், ரங்கசாமி கோவில் அருகில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
25-Aug-2024