உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அம்மாபேட்டையில் 15.40 மி.மீ., மழை

அம்மாபேட்டையில் 15.40 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 15.40 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் பவானியில்-2 மி.மீ., கவுந்தப்பாடி-6, தாளவாடியில்-3 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை