மேலும் செய்திகள்
மொடக்குறிச்சியில் 10.20 மி.மீ., மழை
09-Sep-2025
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 15.40 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் பவானியில்-2 மி.மீ., கவுந்தப்பாடி-6, தாளவாடியில்-3 மி.மீ., மழை பெய்தது.
09-Sep-2025