உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பூவன் வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை

பூவன் வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பா-டிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்-கைப்புத்துார், கருப்பத்துார், கள்ளப்பள்ளி ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதில், பூவன் வாழைத்தார், 300 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 400, கற்பூரவள்ளி, 250 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்-யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !