உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தீ விபத்தில் சிவில் கான்ட்ராக்டர் பலி

தீ விபத்தில் சிவில் கான்ட்ராக்டர் பலி

கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் மேல் ஒரத்தை பகுதியை சேர்ந்த நல்லு-சாமி மகன் மலையப்பசாமி, 44; இவர், காகித ஆலையில் சிவில் கான்ட்ராக்டராக வேலை செய்து வந்தார். கடந்த, 29ல் மலையப்-பசாமி வீட்டில் உள்ள, அறை ஒன்றில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, வாட்டர் ஹீட்டரில் தீ விபத்து ஏற்பட்டது. அப்-போது, ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி, மயங்கிய நிலையில் கரூர் தனியார் மருத்துவமனையில், மலையப்பசாமி சிகிச்சைக்-காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அவர் உயிரி-ழந்தார். இதுகுறித்து, மலையப்பசாமியின் தந்தை நல்லுசாமி, 66, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !