டி.எஸ்.பி., இடமாற்றம்
ஈரோடு:கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.,யாக ஜெய்சிங் பணியாற்றினார். அவர் ஈரோடு மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஈரோடு டவுன் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிவர்.