உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஏப்.,25ல் கரூர் மாவட்டவிவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஏப்.,25ல் கரூர் மாவட்டவிவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர்,:வரும், 25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும், 25 காலை, 11:00 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை