மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் வழிபாடு
28-Jun-2025
கிருஷ்ணராயபுரம், பொது சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ சிறப்பு முகாம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து பகுதியில், பொது சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ சிறப்பு முகாம் நடந்தது. இதில் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன, டாக்டர் பார்த்திபன் ஆலோசனை வழங்கினார். 50க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
28-Jun-2025