மேலும் செய்திகள்
தள்ளிவிட்டதில் டிரைவர் பலி 4 பேர் கைது
29-Oct-2024
பைக் மீது கார் மோதல்; பஞ்., தலைவர் பலி
22-Oct-2024
கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை முத்துலாடம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன், 40; இவர், பழனிசாமி என்பவரது தோட்-டத்தில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த, 15ல் மாரியப்பன் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து, மாரியப்பனின் மனைவி காளியம்மாள், 39, கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Oct-2024
22-Oct-2024