உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருக்குறள் திருப்பணி திட்ட நிறைவு விழா

திருக்குறள் திருப்பணி திட்ட நிறைவு விழா

கரூர்:கரூர் மாவட்ட, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், திருக்குறள் திருப்பணிகள் திட்ட நிறைவு விழா மார்னிங் ஸ்டார் பள்ளி வளாகத்தில் நடந்தது.அதில், 1,330 திருக்குறள்களை ஓப்புவித்து அரசு விருது மற்றும் பண முடிப்பு பெற மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பிறகு, மாணவியர் தர்ஷினி, சுபஸ்ரீ, மாணவர் கிருத்திக் ஆகியோருக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்-டது.விழாவில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனி-யப்பன், தலைமையாசிரியை சித்ரா, திருக்குறள் திருப்பணிகள் பயிற்சியாளர்கள் சாருமதி, விஜயலட்சுமி, தொழில்அதிபர் தங்க-ராசு, ஓய்வு பெற்ற ஆசிரியர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை