உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தீப்பிடித்து எரிந்த டூவீலர்

தீப்பிடித்து எரிந்த டூவீலர்

குமாரபாளையம்:பவானி, வர்ணபுரத்தை சேர்ந்தவர் வீரகுமார், 42; கட்டுமான தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் அருகே, தனக்கு சொந்தமான, 'ஹீரோ ஸ்பிளண்டர்' டூவீலரை நிறுத்திவிட்டு, கட்டட வேலை செய்து கொண்டிருந்தார்.சிறிது நேரத்தில், டூவீலர் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை