உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கரூர், கரூரில் கஞ்சா வைத்திருந்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.ஐ.,அறிவழகன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் செங்குந்தபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, கரூர் காமராஜர் மார்க்கெட்டை சேர்ந்த ராஜாவை, 20, மதுவிலக்கு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ