மேலும் செய்திகள்
நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
24-Feb-2025
கத்திரிக்காய் சாகுபடி பணியில் விவசாயிகள்
24-Feb-2025
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்சூரியகாந்தி சாகுபடி பணி தீவிரம்கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், சூரியகாந்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, வடுகப்பட்டி, திருமேனியூர், கரட்டுப்பட்டி, வீரியபாளையம் பகுதிகளில் விவசாயிகள் பரவலாக சூரியகாந்தி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. தற்போது சூரியகாந்தி செடிகள் வளர்ந்து, செடிகளில் பூக்கள் பூத்து வருகிறது. பூக்கள் பெரிய அளவில் பூத்த பின், அறுவடை செய்து அதன்பிறகு சூரியகாந்தி விதைகள் தரம் பிரித்து உலர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த தண்ணீர் கொண்டு, சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
24-Feb-2025
24-Feb-2025