உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்அஞ்செட்டி:அஞ்செட்டி, சீங்கோட்டை வி.ஏ.ஓ., ரமேஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அஞ்செட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 2 யூனிட் எம்.சாண்ட் மண்ணை, தேன்கனிக்கோட்டையில் இருந்து, அஞ்செட்டிக்கு கொண்டு வருவது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அஞ்செட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை