உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குட்கா விற்ற 15 பேருக்கு காப்பு

குட்கா விற்ற 15 பேருக்கு காப்பு

குட்கா விற்ற 15 பேருக்கு 'காப்பு'கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என அந்தந்த பகுதி போலீசார் சோதனை நடத்தினர்.அதில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற போச்சம்பள்ளி, கந்திகுப்பம், வேப்பனஹள்ளி, ஓசூர், மத்திகிரி, சூளகிரி, நல்லுார், பாகலுார், தேன்கனிக்கோட்டை, நல்லுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 15 பேரை கைது செய்து, 2,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ