உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 6 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 6 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளி கூட்டு ரோட்டில் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த அப்பகுதியை சேர்ந்த ராமசாமி உள்பட, 6 பேர் மீது, வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை