உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாலிபர் மீது போக்சோ

வாலிபர் மீது போக்சோ

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவி. இவரை, கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி பனந்தோப்பைச் சேர்ந்த ஹரீஷ், 21, என்ற வாலிபர், காதலிக்கக் கூறி, தொல்லை கொடுத்து வந்தார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி நேற்று, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து, ஹரிஷை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ