உள்ளூர் செய்திகள்

2 ஆடுகள் திருட்டு

ஓசூர்: ஓசூர் மத்திகிரி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமது கல்கிர் மனைவி சல்மா தாஜ், 43. கடந்த மாதம், 16 மாலை, 6:30 மணிக்கு, தன் வீட்டின் முன், இரு ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அன்றிரவு ஆடுகளை திருடி சென்றனர். இதன் மதிப்பு, 20,000 ரூபாய். சல்மா தாஜ் புகார் படி, மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை