உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 3 மாத கைக்குழந்தை சாவு

3 மாத கைக்குழந்தை சாவு

ஓசூர் ஓசூர் அருகே, திப்பாளம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத், 30. கூலித்தொழிலாளி; இவரது மனைவி சுமா, 27. இவர்களது, 3 மாத கைக்குழந்தை தன்விக். கொத்தகொண்டப் பள்ளியிலுள்ள தாய் வீட்டில் குழந்தையுடன் சுமா தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, குழந்தை தன்விக் இருமுறை வாந்தி எடுத்துள்ளான். அதிகாலை, 5:30 மணிக்கு சுயநினைவின்றி கிடந்த குழந்தை உயிரிழந்தது. மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை