உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மது குடித்தவர் சாவு

மது குடித்தவர் சாவு

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த குட்டம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 39. கூலித்தொழிலாளி. கடந்த, 16ல் நண்பர்கள் மற்றும் உறவினர்-களுடன் சேர்ந்து மது அருந்தினார். நள்ளிரவில் வாந்தி, பேதி ஏற்-பட்டதில், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை