மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி
13-Sep-2025
ஓசூர், ஓசூர், கோவிந்த அக்ரஹாரம் எழில் நகரை சேர்ந்த, 17 வயது மாணவன், தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இ.சி.இ., மூன்றாமாண்டு படிக்கிறார். கடந்த, 26ம் தேதி மதியம், 12:30 மணிக்கு, வீட்டிலிருந்து பெங்களூரு சென்ற மாணவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை புகார்படி, சிப்காட் போலீசார், மாணவரை தேடி வருகின்றனர்.
13-Sep-2025