மேலும் செய்திகள்
குறுகலான மயான பாலம்: தி.மு.க.,-எம்.பி., ஆய்வு
05-Jan-2025
பஞ்சப்பள்ளி: தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே, பாளையத்தை சேர்ந்த செல்வராஜ், 32. இவருடைய வீட்டில் நேற்று முன்தினம் மின்க-சிவால், வீடு தீப்பிடித்து பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமா-கின. தகவலறிந்த, தி.மு.க., தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் நேரில் சென்று செல்வராஜ்க்கு ஆறுதல் கூறி, தி.மு.க., சார்பில், 10,000 ரூபாய் நிதியுதவியை நேற்று வழங்-கினார். இதில், பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் அன்ப-ழகன், பஞ்சப்பள்ளி சிவகுமார், தகவல் தொழில்நுட்ப தொகுதி ஒருங்கிணைப்பாளர் தமிழ்வாணன், உட்பட பலர் உடனிருந்தனர்.
05-Jan-2025