உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாம்பாறு அணையில் ஆண் சடலம் மீட்பு

பாம்பாறு அணையில் ஆண் சடலம் மீட்பு

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, பாம்பாறு அணையில் நேற்று, 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. ஊத்தங்கரை போலீசார் சடலத்தை மீட்டனர். சடலத்தின் முகம் மற்றும் உடல் பகுதி அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர் யாரென தெரியவில்லை. இறந்தவர் யார், எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை