உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாடியிலிருந்து விழுந்த பெயின்டர் உயிரிழப்பு

மாடியிலிருந்து விழுந்த பெயின்டர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: சாமல்பட்டி, மசூதி தெருவை சேர்ந்தவர் சபீர், 39, பெயின்டர். நேற்று முன்தினம், ஓலைப்பட்டி அருகே ஒரு வீட்டின் முதல் மாடியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்தார். கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை