உள்ளூர் செய்திகள்

பெயின்டர் மாயம்

ஓசூர்: சேலம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முரு-கேசன், 50. ஓசூரிலுள்ள பாகலுார் சாலையில், தனியார் கட்ட-டத்தில் ஒரு வாரமாக தங்கி, பெயின்டிங் பணியாற்றி வந்தார்.கடந்த, 25ம் தேதி காலை, 10:00 மணிக்கு, காண்டிராக்டரிடமி-ருந்து ஊதியம் பெற்று கொண்டு ஊருக்கு புறப்பட்டவர், வீட்-டிற்கு செல்லாமல் மாயமானார். அவரது மகன் சுதாகர், 30, புகார் படி, ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்குப்பதிந்து, முருகேசனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை