மேலும் செய்திகள்
சிறுவன் உட்பட இருவர் மாயம்
15-Sep-2025
ஓசூர், ஓசூர் அடுத்த பேலகொண்டப்பள்ளி அருகே குமாரனப்பள்ளியை சேர்ந்தவர் நவீன்குமார், 41. கூலித்தொழிலாளி; கடந்த மாதம், 29ம் தேதி மதியம், 1:00 மணிக்கு, குடும்ப பிரச்னை காரணமாக வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி பவித்ரா, 28, புகார்படி, மத்திகிரி போலீசார் தேடி வருகின்றனர்.
15-Sep-2025