உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குளிருக்கு தீ மூட்டிய பெண்ணுக்கு தீக்காயம்

குளிருக்கு தீ மூட்டிய பெண்ணுக்கு தீக்காயம்

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த குட்லட்டியை சேர்ந்தவர் காஞ்சனா, 45, கூலித்-தொழிலாளி. கடந்த, 13 அதிகாலை, தன் வீட்டிற்கு அருகில் குளி-ருக்கு தீ முட்டி குளிர் காய்ந்துள்ளார். அப்போது அவரது புட-வையில் தீப்பற்றியது. தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி