மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
10-Jul-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த ஜக்காரப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ், 37, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் பையனப்பள்ளி பகுதியிலுள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றபோது, கிணற்றில் மூழ்கி பலியானார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.
10-Jul-2025