உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி /  யானை தாக்கி தொழிலாளி பலி

 யானை தாக்கி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், நேரலகிரியை சேர்ந்தவர் சீனிவாசன், 63. இவர், நேற்று அதிகாலை, நேரலகிரி - கே.ஜி.எப்., சாலையில் நடந்து சென்ற போது, ஒற்றை யானை தாக்கியது. இதில், சீனிவாசன் பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !