மேலும் செய்திகள்
தர்காவில் கொடியேற்றம்
20 hour(s) ago | 1
இரங்கல் கூட்டம்
22-Dec-2025
விவசாயி பலி
22-Dec-2025
குலை நோயில் இருந்து நெற்பயிரை காக்க யோசனை
22-Dec-2025
பா.ஜ.,வினர் அஞ்சலி
22-Dec-2025
ஆர்ப்பாட்டம்
22-Dec-2025
மதுரை : மத்திய அரசின் தேசிய சணல் வாரியம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்குவாசல் பெட்கிராட் நிறுவனத்தில் பெண்களுக்கான இலவச சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.ஜூட் பேக், லேப்டாப், லஞ்ச், ஸ்கூல், ஷாப்பிங் பேக் உட்பட 17 வகையான பைகள் தயாரிக்க 50 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் கைவினை கலைஞர்களுக்கான அடையாள அட்டை பெற்றுத்தரப்படும். தொழில் துவங்க மானியத்துடன் வங்கிக்கடன் பெற வழிகாட்டப்படும். தொடர்புக்கு : 89030 03090.
20 hour(s) ago | 1
22-Dec-2025
22-Dec-2025
22-Dec-2025
22-Dec-2025
22-Dec-2025