உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு

வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் (எம்.எம்.பி.ஏ.,- எம்.பி.எச்.ஏ.ஏ.,)சங்கங்களின் சார்பில் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத சமூகங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். சமூக நீதியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ