வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கல்வி தான் அழியா செல்வம் என்று கூறும் திமுக அதை தான் திருடுகிறது
தனியாருக்கு கொடுத்தால் தான் 40% கமிஷன் கிடைக்கும். கழக அரசு கிடையாது இது கமிஷன் அரசு
கணக்கு கேட்க கூடாது. கணக்கு என்பது திராவிட மாடல் பண்பு அல்ல .
உங்களை அரசு ஊழியரா நியமிச்சா மட்டும் என்ன பண்ணுவீங்க? உடனே கொடி, கோஷம், ஊர்வலம், உண்ணாவிரதம், போராட்டம்னு ஆரம்பிப்பீங்க. எப்போ பாத்தாலும் முப்பது அம்ச கோரிக்கைனு அங்க அங்க பந்தல் போட்டு ஒக்காந்துருவீங்க. எவ்வளவு சம்பளம் தந்தாலும், விடுமுறை தந்தாலும் உங்களுக்கு போதவே போதாது. அரசோட கஜானாவையே தந்தாலும், வருடம் முழுசும் விடுமுறை தந்தாலும், அரசு ஊழியருக்கு போதவே போதாது. ஆனால் உங்க வாரிசுகளை மட்டும் தனியார் பள்ளிகள்ல சேர்த்து படிக்கவெச்சி, அவங்க எதிர்காலம் பாதிக்க படாம பாத்துப்பீங்க. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர் மட்டும் பாதிக்கப்பட்டா பரவாயில்லையா ?? நல்லா இருக்கு உங்க நியாயம். ஏன், தனியார் பள்ளிகளில் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வாழ்க்கையில் வாழவே இல்லையா? முன்னேறவே இல்லாயா? இல்லை எதிர் நீச்சல் போடலையா? மொதல்ல, அரசு பள்ளிகளின் தர கட்டுப்பாட்டை, தனியார் குழுக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் பொறுப்பை அத்தியாவசத்தை தவிர, பெருமளவு ஒழித்துக்கட்ட வேண்டும்.
மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
14 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
15 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
16 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
16 hour(s) ago
குவாரி உரிமம் ரத்து அரசாணை வெளியீடு
16 hour(s) ago