உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செய்தி சில வரிகளில்

செய்தி சில வரிகளில்

அரசு மற்றும் தனியார்மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளில் சேர, தேசிய தகுதி தேர்வான, 'நீட்' தேர்வை எழுத வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிந்தது. விண்ணப்பங்களில், நாளை முதல், 11ம் தேதி வரை திருத்தங்களை செய்யலாம். மேலும் தகவல்களை, https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை