மேலும் செய்திகள்
குழந்தைக்கு தொல்லை தொழிலாளிக்கு '10 ஆண்டு'
30-Aug-2024
மேலுார் : டி. மாணிக்கம்பட்டி அய்யனார் 38. திருவாதவூர் பகுதி தரிசு நிலங்களுக்கு போலி ஆவணம் தயாரித்து தனி நபர்களுக்கு பட்டா வழங்கியதாக புகார் வந்தது. திருவாதவூர் வி.ஏ.ஓ., மந்தக்காளை புகாரில் அய்யனாரை எஸ்.ஐ., ஜெயக்குமார் கைது செய்தார்.
30-Aug-2024